டெஸ்லா தலைவர் பதவியில் இருந்து இலன் மஸ்க் விலகல் டெஸ்லா தலைவர் பதவியில் இருந்து இலன் மஸ்க் விலகல் ...  வலைதள விற்பனையில் மஞ்சளுக்கு நல்ல விலை வலைதள விற்பனையில் மஞ்சளுக்கு நல்ல விலை ...
மணம் வீசும் மலர்கள் விலை கிடுகிடு உயர்வு:முல்லை கிலோ ரூ.1,400, கனகாம்பரம் ரூ.1,300, மல்லிகை ரூ.1,200
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2018
23:43

தேனி:தேனியில் வளர்பிறை முகூர்த்தத்தால் பூக்களின் விலை எகிறி மல்லிகை கிலோ, 1,200 ரூபாய், கனகாம்பரம், 1,300 ரூபாய், முல்லை, 1,400 ரூபாய்க்கு விற்பனையானது.


தேனி, பழைய பேருந்து நிலைய பூ மார்க்கெட்டில், ஆண்டிப்பட்டி, கூடலுார், சின்னமனுார், தேவாரம், வருஷநாடு, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து, பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.தினமும், 700 கிலோ வரும் முல்லைப்பூ வரத்து குறைந்து, 1 கிலோ மட்டுமே நேற்று வந்தது. இதனால், கிலோ, 1,400 ரூபாய்க்கு விற்பனையானது.தினமும், 1,300 கிலோ வரத்து உள்ள மல்லிகை, 5 கிலோ மட்டும் வந்ததால், விலை உயர்ந்து, கிலோ, 1,200 ரூபாய்க்கு விற்பனையானது.


கனகாம்பரம் வரத்து குறைந்து, கிலோ, 1,300 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று வளர்பிறை முகூர்த்தத்தை ஒட்டி, தேவை அதிகரித்ததால், பூக்களின் விலை எகிறியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)