வர்த்தகம் » பொது
ஒரு நாள் விற்பனை மிரட்டும் அலிபாபா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 நவ2018
23:38
பீஜிங்:சீனாவின், வலைதள சந்தை நிறுவனமான, அலிபாபா, ஆண்டுதோறும், ‘சிங்கிள்ஸ் டே’ என்ற பெயரில், நவ., 11ல், ‘மெகா’ தள்ளுபடி விற்பனையை நடத்தி வருகிறது.இந்தாண்டு, இன்று பிரமாண்டமான விற்பனை நடைபெறுகிறது. இதில், அலிபாபா கையகப்படுத்திய, லசாடா ஆன்லைன் நிறுவனமும் பங்கேற்கிறது.குண்டூசி முதல் அனைத்து பொருட்களும், சலுகை விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.உலகளவில், 200 நாடுகளைச் சேர்ந்த, 50 கோடிக்கும் அதிகமானோர், இன்று பொருட்களை வாங்குவர் என, எதிர்பார்ப்பதாக, அலிபாபா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 10,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 10,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 10,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 10,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!