லிக்யுட் மியூச்சுவல் பண்டுகளுக்கு, ‘கிடுக்கிப்பிடி’ லிக்யுட் மியூச்சுவல் பண்டுகளுக்கு, ‘கிடுக்கிப்பிடி’ ...  தொழில் துறை உற்பத்தி 4.5 சதவீதமாக உயர்வு தொழில் துறை உற்பத்தி 4.5 சதவீதமாக உயர்வு ...
பங்கு வெளியீட்டுக்கு வரும் இரண்டு நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2018
00:21

புதுடில்லி, நவ. 13–புதிய பங்குகள் வெளியீட்டுக்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம் இருந்து, மிசர்ஸ் பெக்டார்ஸ் புட் மற்றும் சன்சேரா என்ஜினியரிங் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன.மிசர்ஸ் பெக்டார்ஸ் புட் நிறுவனம், பிஸ்கட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் செபியிடம் விண்ணப்பித்து இருந்தது.பங்கு வெளியீட்டின் மூலம், 800 கோடி ரூபாய் நிதி திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.பிராண்டை பிரபலப்படுத்த, இந்த நிதியை பயன்படுத்த உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பனிகளை, ஐ.டி.எப்.சி.,பேங்க், எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ் மற்றும் ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
மிசர்ஸ் பெக்டார்ஸ் புட் நிறுவனம், பிஸ்கெட் மட்டுமின்றி, பிரட், பன் போன்ற பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.பெங்களூரைச் சேர்ந்த இந்நிறுவனம், வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.இந்நிறுவனம், அதன் நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின், 1 கோடியே, 72 லட்சத்து, 44 ஆயிரத்து, 328 பங்குகளை விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.
பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, பிராண்டை பலப்படுத்துவது உள்ளிட்ட தேவைகளுக்காக பயன்படுத்த உள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ், கிரெடிட் சூசி செக்யூரிட்டிஸ், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ், நோமுரா பைனான்ஷியல் அட்வைஸரி அண்டு செக்யூரிட்டிஸ் மற்றும் பி.என்.பி., பரிபாஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)