பங்கு வெளியீட்டுக்கு வரும் இரண்டு நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வரும் இரண்டு நிறுவனங்கள் ...  சில்லரை விலை பணவீக்கம் குறைந்தது சில்லரை விலை பணவீக்கம் குறைந்தது ...
தொழில் துறை உற்பத்தி 4.5 சதவீதமாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2018
00:26

புதுடில்லி:கடந்த செப்டம்பரில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என, மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டின் தொழில் துறை உற்பத்தி, செப்டம்பரில், ௦.௨ சதவீதம் உயர்ந்து, 4.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது, ஆகஸ்டில், 4.3 சதவீதமாக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், தொழில் துறையில், 77 சதவீத பங்களிப்பை வழங்கும், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 4.6 சதவீதம் என்ற அளவில், மாற்றமின்றி காணப்பட்டது.அதுபோல, நுகர்வோர் சாதனங்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சியும், 5.2 சதவீதம் என்ற அளவில், ஏற்ற, இறக்கமின்றி இருந்தது.நுகர்வோர் சாதனங்கள் சாரா துறையின் உற்பத்தி வளர்ச்சி, 6.3 சதவீதத்தில் இருந்து, 6.1 சதவீதமாக குறைந்து உள்ளது.
அதேசமயம், இதே காலத்தில் மின் துறை உற்பத்தி, 7.6லிருந்து, 8.6 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.சுரங்கத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, மைனஸ், 0.4 சதவீதத்தில் இருந்து, 0.2 சதவீதமாக அதிகரித்து உள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)