ஏழ்மையை ஒழிக்க அதிக வளர்ச்சி விகிதம் தேவை ஏழ்மையை ஒழிக்க அதிக வளர்ச்சி விகிதம் தேவை ...  வெளிநாடுகளில் தடை: ஓசூர் ரோஜா ஏற்றுமதிக்கு பாதிப்பு வெளிநாடுகளில் தடை: ஓசூர் ரோஜா ஏற்றுமதிக்கு பாதிப்பு ...
விமானத்தில் 45 டன் சரக்குகள் ஜெட் ஏர்வேஸ் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2018
23:53

சென்னை:மும்பையிலிருந்து லண்டனுக்கு, போயிங் 777 – 300இ.ஆர்., விமானத்தில், 45 டன் சரக்கு கொண்டு சென்று, ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம் புதிய சாதனை செய்துள்ளது.


இது குறித்து, இந்தநிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சர்வதேச விமான சேவையில், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஜெட் ஏர்வேஸ் உள்ளது. இந்திய விமான நிறுவனமான இது, ஒரே விமானத்தில் அதிகமான சரக்குகளை முதல் முறையாக கையாண்டுள்ளது.மும்பையிலிருந்து லண்டனுக்கு, போயிங் 777 – 300இ.ஆர்., சரக்கு விமான சேவை இயக்கப்படுகிறது.


இந்த விமானத்தில் முதல் முறையாக, 45 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. இதில், காய்கறிகள், பழங்கள், பொறியியல் இயந்திரங்கள், ஜவுளிகள், தோல் பொருட்கள் போன்றவை கொண்டு செல்லப்பட்டன.இதற்கு முன், வெளிநாட்டு விமான நிறுவனங்கள், 40 டன் சரக்குகளை மட்டுமே கையாண்டுள்ளன.


விமானத்தில் சரக்குகள் கொண்டு செல்வதன் மூலம், மூன்று ஆண்டுகளில், 15 சதவீதம் வருவாய் நிறுவனத்துக்கு அதிகரித்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)