தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர் முதலிடம்:இந்தாண்டு 8,000 கோடி டாலரை எட்டும்: உலக வங்கி கணிப்பு தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர் முதலிடம்:இந்தாண்டு 8,000 கோடி ... ...  கட்டுமான துறையில் 2.50 லட்சம் வேலைவாய்ப்பு:ஆளில்லா குட்டி விமானம் இயக்குவோருக்கு அதிர்ஷ்டம் கட்டுமான துறையில் 2.50 லட்சம் வேலைவாய்ப்பு:ஆளில்லா குட்டி விமானம் ... ...
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் மார்ச் வரை, ‘கெடு’ நீட்டிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2018
05:25

புதுடில்லி:கடந்த, 2017- – 18ம் நிதியாண்டின் விற்பனை, கொள்முதல், உள்ளீட்டு வரிச் சலுகை உள்ளிட்ட விபரங்களுடன், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்வதற்கான, ‘கெடு’, 2019, மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மத்தியமறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜி.எஸ்.டி.ஆர்.,–9, ஜி.எஸ்.டி.ஆர்.,9ஏ., மற்றும் ஜி.எஸ்.டி.ஆர்.,-9சி., கணக்கு தாக்கல் செய்வதற்கு, 31ம் தேதி இறுதி நாள் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு, தொழில் கூட்டமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அதை ஏற்று, கடந்த நிதியாண்டின் கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம், 2019, மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான படிவங்கள், விரைவில், ஜி.எஸ்.டி.என்., வலை தளத்தில் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை, தொழில் கூட்டமைப்புகள் வரவேற்றுள்ளன.

இது குறித்து, எர்னஸ்ட் யங் நிறுவனத்தின் வரிப் பிரிவு பங்குதாரர், அபிஷேக் ஜெயின் கூறுகையில், ‘‘கணக்கு தாக்கல் செய்வதற்கு அவகாசம் குறைவாக இருந்ததால், சிரமப்பட்ட தொழில் துறையினருக்கு, இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கும்,’’ என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)