சந்­தை­யில் தென்­படும் நம்­பிக்கைசந்­தை­யில் தென்­படும் நம்­பிக்கை ...  ‘ஸ்டட்ஸ்’ நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு அனுமதி ‘ஸ்டட்ஸ்’ நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு அனுமதி ...
சென்செக்ஸ் மீண்டும் 36 ஆயிரம் புள்ளிகளை எட்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2018
16:59

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் 36 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

வர்த்தக வாரத்தின் முதல்நாளில் அதிக உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள், தொடர்ந்து முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதாலும், அந்நிய முதலீடுகள் அதிகரிப்பாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் நிறைவடைந்தன.

வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 307.14 புள்ளிகள் உயர்ந்து 36,270.07-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 82.90 புள்ளிகள் உயர்ந்து 10,888.35ஆகவும் முடிந்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)