ரிசர்வ் வங்கிக்கு எதிரான கோட்டக் மனு தள்ளுபடி ரிசர்வ் வங்கிக்கு எதிரான கோட்டக் மனு தள்ளுபடி ... அப்படியா அப்படியா ...
அக்., – டிச., காலாண்டில் ஏற்றுமதி 7 சதவீதம் உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2018
07:02

மும்பை: நடப்பு நிதியாண்டின், அக்டோபர் – டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, 7 சதவீதமாக இருக்கும் என, எக்சிம் பேங்க் மதிப்பிட்டு உள்ளது.இது குறித்து, இவ்வங்கி வெளியிட்ட அறிக்கை:நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டின், அக்டோபர் – டிசம்பர் காலாண்டில், ஏற்றுமதி, 8,239 கோடி டாலராக உயரும். இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், 7,700 கோடி டாலராக இருந்தது.இதே காலத்தில், எண்ணெய் சாராத பொருட்கள் ஏற்றுமதி, 7.20 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,665 கோடியில் இருந்து, 7,145 கோடி டாலராக உயரும்.வங்கி, பிரத்யேக கணக்கீடு மூலம், நாட்டின் எற்றுமதி குறித்த புள்ளிவிபரத்தை கணித்துள்ளது. அதன்படி, மதிப்பீட்டு காலாண்டில், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, 7 சதவீதமாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த, நவம்பரில், ஏற்றுமதி வளர்ச்சி, 0.8 சதவீதமாக குறைந்திருந்தது. இது, அக்டோபரில், 17.86 சதவீதமாக இருந்தது.பொறியியல் சாதனங்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் ஏற்றுமதி சரிவால், நவம்பரில், ஒட்டுமொத்த ஏற்றுமதி வளர்ச்சி குறைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)