வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 டிச2018
23:15
ஐ.எல்., அண்ட் எப்.எஸ்., நிறுவனம், பங்குவிலக்கல் மூலம் நிதி திரட்ட முயற்சிப்பதாக அறிவித்ததை அடுத்து, இந்நிறுவன பங்குகள் விலை, நேற்று 10 சதவீதம் வரை அதிகரித்தது.
யெஸ் பேங்க் நிறுவனம், அதன் தலைவர் பதவிக்கு, ப்ரம் தத் என்பவரை தேர்ந்தெடுத்திருப்பதாக, ரிசர்வ் வங்கி தரப்பு தெரிவிக்கிறது.
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்காக எடுத்த முயற்சிகளின் அடிப்படையில், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை தரவரிசைப்படுத்தி, மத்திய அரசு ரேங்க் பட்டியலை நாளை அறிவிக்க உள்ளது.
நடப்பு நிதியாண்டில், நவம்பர் மாதம் வரை, இந்தியா, 42.03 லட்சம் டன் யூரியாவை இறக்குமதி செய்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 18,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 18,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 18,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 18,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!