மாநில ஏற்றுமதியை மேம்படுத்த நாளை உயர்மட்ட குழு கூடுகிறதுமாநில ஏற்றுமதியை மேம்படுத்த நாளை உயர்மட்ட குழு கூடுகிறது ... நவீன பண்டமாற்று யோசனை: நிதின் கட்கரி நவீன பண்டமாற்று யோசனை: நிதின் கட்கரி ...
மின்னணு பரிவர்த்தனை குழு தலைவராக நிலேகனி தேர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2019
00:39

மும்பை:மின்னணு பணப் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவது, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, பரிந்துரை வழங்க, ரிசர்வ் வங்கி, உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது.
இக்குழுவின் தலைவராக, தனி நபர் அடையாள ஆணையத்தின் முன்னாள் தலைவர், நந்தன் நிலேகனி நியமிக்கப்பட்டுள்ளார்.உயர்மட்டக் குழு உறுப்பினர்களாக, ரிசர்வ் வங்கி முன்னாள் துணை கவர்னர், எச்.ஆர்.கான், ஆமதாபாத், ஐ.ஐ.எம்.,மின், தலைமை கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி, சஞ்சய் ஜெயின், விஜயா வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி, கிஷோர் சன்சி, தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலர், அருண் சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இக்குழு, மின்னணு பணப் பரிவர்த்தனையில், பாதுகாப்பை பலப்படுத்தி, பரவலான பயன்பாட்டிற்கு தேவையான தீர்வையும், பரிந்துரையையும் ரிசர்வ் வங்கிக்கு வழங்கும்.உயர்மட்டக் குழு, முதல் கூட்டம் துவங்கியதில் இருந்து, 90 நாட்களில் அறிக்கை அளிக்கும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)