ஜி.எஸ்.டி., மேல்முறையீடு பொது மையம் அமைகிறதுஜி.எஸ்.டி., மேல்முறையீடு பொது மையம் அமைகிறது ...  இறால் ஏற்றுமதி ரூ.27 ஆயிரம் கோடியாக உயர்வு இறால் ஏற்றுமதி ரூ.27 ஆயிரம் கோடியாக உயர்வு ...
தண்ணீர் பற்றாக்குறையால் வங்கி வாராக் கடன் உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2019
23:32

புதுடில்லி : ‘இந்தியாவில், தண்ணீர் பிரச்னையால், வங்கி களின் வாராக் கடன் உயரும்’ என, உலக வனவிலங்கு நிதியம் எச்சரித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: இந்தியாவில், தண்ணீர் பற்றாக்குறையால், அதை சார்ந்த துறைகள் பாதிக்கப்படும். குறிப்பாக, மின்சாரம் மற்றும் வேளாண் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு, தண்ணீர் பிரச்னையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கம், இத்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு, அதிக அளவில் கடன் வழங்கிய வங்கிகளின் கடன் நிலுவையில் எதிரொலிக்கும்.

இந்திய வங்கிகளின் மொத்த கடனில், குறிப்பிடத்தக்க அளவிற்கு தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ளும் துறைகளின் பங்கு, 40 சதவீதமாக உள்ளது. வங்கிகள் ஏற்கனவே வாராக் கடன் சிக்கலில் உள்ளன. இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறையால் நிறுவனங்கள் பாதிக்கப்படும் பட்சத்தில், 10 சதவீத கடன் திரும்ப வராமல் போக வாய்ப்புள்ளது.

‘இந்தியா, இதுவரை இல்லாத வகையில் தண்ணீர் பிரச்னையை சந்தித்துள்ளது’ என, ‘நிடி ஆயோக்’ தெரிவித்துள்ளது. அதனால், நீர் வள ஆதாரத்தை பெருக்கவும், தண்ணீர் பிரச்னைகளுக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காணவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)