வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 ஜன2019
23:39
பொதுத் துறை நிறுவனமான, என்.டி.பி.சி., டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 2,385.41 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
உலகளவில், மொத்தம், 90 கோடி, ‘ஐ போன்’கள் செயல்பாட்டில் இருப்பதாக, ‘ஆப்பிள்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘பாக்ஸ்கான்’ நிறுவனம், தொழிலக செயற்கை நுண்ணறிவு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை ஐதராபாதில் துவக்குகிறது.
‘எம்.ஜி., மோட்டார் இந்தியா’ நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்க, ‘அடோபி’ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, கடந்த மூன்றாவது காலாண்டில், 1,604.91 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியிருப்பினும், முந்தைய ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடும்போது, இது 2.7 சதவீதம் சரிவாகும்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 30,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 30,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 30,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 30,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!