திவால் வழக்கு: மேலும் ரூ.67,000 கோடி கிடைக்கும்; ‘இக்ரா’ தர நிர்ணய நிறுவனம் மதிப்பீடு திவால் வழக்கு: மேலும் ரூ.67,000 கோடி கிடைக்கும்; ‘இக்ரா’ தர நிர்ணய நிறுவனம் ... ...  ‘பிராட்பேண்ட்’ பயன்படுத்துவோர் ஓர் ஆண்டில் 16 கோடி உயர்வு ‘பிராட்பேண்ட்’ பயன்படுத்துவோர் ஓர் ஆண்டில் 16 கோடி உயர்வு ...
புதிய அமைப்பின் கீழ் உள்நாட்டு வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2019
23:53

புதுடில்லி : மத்திய அரசு, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தையும், புதிய அமைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதுவரை, சில்லரை வர்த்தகம், வணிகர் நலன் உள்ளிட்டவற்றை, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் கவனித்து வந்தது.

இந்நிலையில், ‘சில்லரை வர்த்தகத்திற்கு தேசிய கொள்கையை உருவாக்கி, தனி அமைச்சகத்தின் கீழ், உள்நாட்டு வணிகத்தை கொண்டு வர வேண்டும்’ என, இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு, சமீபத்தில், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியது. இதை ஏற்று, மத்திய அரசு, தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் பெயரை, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை என, மாற்றியுள்ளது.

இத்துறை இனி, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவன விவகாரங்கள்; சுலபமான வர்த்தகத்திற்கு உரிய வசதிகளை ஏற்படுத்துவது; சில்லரை விற்பனை உட்பட, உள்நாட்டு வணிக வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மேலும், சில்லரை வியாபாரிகள் மற்றும் அவர்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காகவும் பாடுபடும்.பெயர் மாற்றம் மற்றும் புதிய அமைப்பின் கீழ், உள்நாட்டு வர்த்தக விவகாரங்களை கொண்டு வரும் அரசாணைக்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)