வர்த்தகம் » பொது
நிதி கொள்கை குழு 6 முறை கூடும்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 மார்2019
23:46
மும்பை: ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, வரும், 2019- – 20ம் நிதியாண்டில், ஆறு முறை கூடும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதிக் கொள்கை குழு, இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, நாட்டின் சில்லரை பணவீக்க நிலவரத்திற்கு ஏற்ப, வங்கிகளின் வட்டி நிர்ணயம் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை வெளியிடுகிறது.வரும் நிதியாண்டில், ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ் தலைமையிலான, நிதிக் கொள்கை குழுவின் முதல் கூட்டம், ஏப்., 2-4 வரை நடைபெறும். கொள்கை முடிவுகள், 4ம் தேதி அறிவிக்கப்படும்.
ஜூன், 3, 4 மற்றும் 6ல் இரண்டாவது கூட்டம் நடைபெறும். இதையடுத்து, ஆகஸ்ட், 5-, 7; அக்டோபர், 1-, 3; டிசம்பர், 3,- 5 மற்றும் இறுதிக் கூட்டம், 2020 பிப்ரவரி, 4-, 6ல் நடைபெறும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 23,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 23,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 23,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 23,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!