ராஜன் அடித்திருக்கும் அபாய மணிராஜன் அடித்திருக்கும் அபாய மணி ...  அருண் ஜெட்லி உடன் சக்திகாந்த தாஸ் சந்திப்பு அருண் ஜெட்லி உடன் சக்திகாந்த தாஸ் சந்திப்பு ...
பஞ்சு விலை கடும் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2019
07:06

திருப்பூர் : நடப்பு மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து, பஞ்சு விலை உயர்ந்து வருகிறது. தற்போது, 1 கேண்டி பஞ்சு கொள்முதல் விலை, 46 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது; போக்குவரத்து செலவினங்களுடன் சேர்த்து, தமிழக நுாற்பாலைகளுக்கு, கேண்டி, 47 ஆயிரத்து, 500 ரூபாயாக உயர்ந்துள்ளது.

‘இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்’ அமைப்பு கன்வீனர், பிரபு தாமோதரன் கூறியதாவது:ஜின்னிங் ஆலைகள்,பஞ்சு அரவையை நிறுத்தியுள்ளன. விவசாயிகள், வர்த்தகர்கள், பஞ்சு இருப்பு வைக்கத் துவங்கியுள்ளனர். இதனால், வரத்து குறைந்து, பஞ்சு விலை உயர்ந்து வருகிறது.கடந்த, 20 நாட்களில், பஞ்சு விலை, 8 சதவீதம் உயர்ந்துள்ளது. பஞ்சு விலை உயர்வால், நுாற்பாலைகளின் உற்பத்தி செலவினம் கடுமையாக உயர்ந்துள்ளது.

பஞ்சு விலை உயர்வு, நுால் விலையிலும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வரும் ஏப்ரல், 1ம் தேதி, ஒசைரீ – பின்னலாடை நுால் விலையும் உயர்த்தப்படும். அதிக நஷ்டத்தை ஏற்படுத்தும் நுால் ரகங்களை உற்பத்தி செய்வதை தவிர்த்து, நுாற்பாலை துறையினர், நெருக்கடியான சூழலை சமாளிக்க வேண்டும்.இவ்வாறு, பிரபு தாமோதரன் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)