மும்பை அருகே அமையும்  ரிலையன்ஸ், ‘மெகா நகரம்’ மும்பை அருகே அமையும் ரிலையன்ஸ், ‘மெகா நகரம்’ ...  ஜி.டி.பி., 7.5 சதவீதமாக உயரும்:உலக வங்கியின் இந்திய பொருளாதார ஆய்வறிக்கை ஜி.டி.பி., 7.5 சதவீதமாக உயரும்:உலக வங்கியின் இந்திய பொருளாதார ஆய்வறிக்கை ...
வருமான வரி விண்ணப்ப படிவம், ‘கட்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2019
23:49

‘வருமான வரி கணக்கை, நேரடியாக தாக்கல் செய்வோருக்கான விண்ணப்ப படிவம், இந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது’ என, வருமான வரி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் மாத சம்பளதாரர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் உட்பட அனைவரும், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது அவசியம். ‘ரீபண்ட்’ எனும் திரும்பப் பெறும் தொகை இல்லாமல், 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் நபர்கள், வருமான வரி அலுவலகத்தில், நேரடியாக கணக்கு தாக்கல் செய்யலாம்.


ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டு வோர்,இணையதளம் வாயிலாக,கணக்கு தாக்கல் செய்யும் முறை நடை முறையில் உள்ளது. இந்த ஆண்டு முதல், விண்ணப்ப படிவம்வாயிலாக, கணக்கு தாக்கல்செய்வது, நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து, வருமான வரி துறை அதிகாரிகள் கூறியதாவது:‘ரீபண்ட்’ இல்லாமல், ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர், வருமான வரி அலுவலகத்தில், நேரடியாக வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை இருந்தது.


இந்த ஆண்டு முதல், இந்த நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது. 80 வயதுக்கு கீழ் உள்ள யாரும், நேரடியாக வருமான வரி அலுவலகத்தில், கணக்கு தாக்கல் செய்ய முடியாது.அனைத்து தரப்பினரும், ‘ஆன்லைன்’ வழியாக மட்டுமே, கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள், நேரடியாகவோ, ஆன்லைன் வழியாகவோ கணக்கு தாக்கல் செய்யலாம். இந்த ஆண்டு முதல், இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)