தள்ளுபடிக்காக சுய தகவல்களை தரும் இந்தியர்கள்ஆக்செஞ்சுர் நிறுவன ஆய்வறிக்கை கூறுகிறது தள்ளுபடிக்காக சுய தகவல்களை தரும் இந்தியர்கள்ஆக்செஞ்சுர் நிறுவன ... ... பங்குச்சந்தைகள் உயர்வு - ரூபாயின் மதிப்பு சரிவு பங்குச்சந்தைகள் உயர்வு - ரூபாயின் மதிப்பு சரிவு ...
‘கடைக்கோடி மனிதரையும் சீர்திருத்தம் சேர வேண்டும்’முதலீட்டாளர்கள் கருத்தரங்கில் அருண் ஜெட்லி உரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2019
03:38

நியூயார்க்:அரசு மேற்ெகாள்ளும் சீர்திருத்தங்களின் பலன், கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும் என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாக, ‘பிக்கி’ அமைப்பு, ‘டுவிட்டரில்’ தெரிவித்துள்ளது.


அமெரிக்காவின், நியூயார்க் நகரில், உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்தின் மாநாடு, இன்று துவங்கி, 14ம் தேதி வரை நடைபெறுகிறது.இதில் பங்கேற்க வந்துள்ள, அருண் ஜெட்லி, பிக்கி, இந்திய துாதரகம் மற்றும் அமெரிக்க – இந்திய குழுமத்தின் கருத்தரங்கில் பங்கேற்றார்.


ஏராளமான முதலீட்டாளர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், அருண் ஜெட்லி பேசியவற்றை, பிக்கி மற்றும் இந்திய துாதரகம், டுவிட்டரில் வெளியிட்டு உள்ளன.அதன் விபரம் :சீர்திருத்தங்கள் செய்ய முடிவெடுத்தால், அவற்றின் பலன், கடைகோடி மனிதனுக்கும் கிடைப்பதாக இருக்க வேண்டும்.


இந்திய மக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு, 99 சதவீத மக்களுக்கு கழிப்பறை வசதி, சமையலுக்கு நவீன காஸ் சிலிண்டர்கள், கிராமப்புறங்களில் சாலை இணைப்பு வசதி, அனைவருக்கும் வீடு ஆகியவை சமூக சீர்திருத்தங்களில் ஒன்றாகும்.அடுத்த ஐந்து ஆண்டுகளில், வறுமையை குறைப்பது, மிகச் சிறந்த கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவது, குடிபெயர்வோரை சமாளிக்க, புதிய நகரங்களை உருவாக்குவது, அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசியதாக அதில் கூறப்பட்டுஉள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)