பங்குச்சந்தைகள் உயர்வு - ரூபாயின் மதிப்பு சரிவுபங்குச்சந்தைகள் உயர்வு - ரூபாயின் மதிப்பு சரிவு ...  வர்த்தக கடன்  14.4 சதவீதம் வளர்ச்சி வர்த்தக கடன் 14.4 சதவீதம் வளர்ச்சி ...
சில்லரை பணவீக்கம் 2.86 சதவீதமாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2019
23:47

புதுடில்லி:எரிபொருள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வால், கடந்த மார்ச்சில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 2.86 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, பிப்ரவரியில், 2.57 சதவீதமாக இருந்தது.


கடந்த ஆண்டு மார்ச்சில், சில்லரை விலை பணவீக்கம், 4.28 சதவீதமாக அதிகரித்திருந்தது. உணவுப் பொருட்கள் பணவீக்கம், மைனஸ், 0.66 சதவீதத்தில் இருந்து, 0.3 சதவீதமாக உயர்ந்துள்ளது; எரிபொருள் மற்றும் மின்சார பிரிவின் பணவீக்கம், 1.24 சதவீதத்தில் இருந்து, 2.42 சதவீதமாக அதிகரித்துள்ளது என, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழில் துறை உற்பத்திஇந்தாண்டு பிப்ரவரியில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 0.1 சதவீதம் உயர்ந்துள்ளது.தயாரிப்பு துறையின் உற்பத்தி குறைந்ததால், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி குறைவாக இருந்தது. கடந்த நிதியாண்டின், ஏப்ரல் –- பிப்ரவரி வரையிலான, 11 மாதங்களில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 4 சதவீதமாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 4.3 சதவீதமாக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)