பொதுத் துறை வங்கிகளுக்கு சுயாட்சி அதிகாரம் மத்திய அரசுக்கு வங்கிகள் வாரியம் பரிந்துரை பொதுத் துறை வங்கிகளுக்கு சுயாட்சி அதிகாரம் மத்திய அரசுக்கு வங்கிகள் ... ...  ஐ.எல்., அண்டு எப்.எஸ்., முன்னாள், சி.இ.ஓ., கைதுபோலி நிறுவனங்களை உருவாக்கி மோசடி ஐ.எல்., அண்டு எப்.எஸ்., முன்னாள், சி.இ.ஓ., கைதுபோலி நிறுவனங்களை உருவாக்கி மோசடி ...
தேயிலை ஏலத்தில் அதிக வருமானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2019
00:23

குன்னுார்:குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த ஏலத்தில், நடப்பாண்டின் ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலாண்டில்,27 கோடி ரூபாய் வரை, கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது


.நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலை துாள், குன்னுார் தேயிலை ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டு, நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.நடப்பாண்டில், ஜன., முதல், மார்ச் வரையிலான காலாண்டில், மொத்த வருமானம் கடந்த ஆண்டை விட, 26.84 கோடி ரூபாய் உயர்வு கண்டது. சராசரி விலை கிலோவுக்கு, 100 ரூபாய் இருந்தது;


கடந்த ஆண்டு, 92.79 ரூபாய் என இருந்தது.சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் சுந்தர் கூறியதாவது:தேயிலை துாள் விற்பனையிலும், விலையிலும் ஏற்றம் கண்டு, 24.31 சதவீத வளர்ச்சியடைந்து உள்ளது. ஒரு கிலோ தேயிலைக்கு, 7.40 ரூபாய் கூடுதலாக விலை கிடைத்ததுடன், 18 லட்சம் கிலோ தேயிலை துாளை, வர்த்தகர்கள் கூடுதலாக வாங்கியுள்ளனர்.


கடந்த ஆண்டு, டிச., 10ம் தேதி முதல், வட மாநிலங்களில், தேயிலை உற்பத்தி கூடாது என தேயிலை வாரியம் உத்தரவு பிறப்பித்ததால், குளிர்கால தேயிலை சந்தைக்கு வரவில்லை. இதனால், தென் மாநிலங்களின் தேயிலையை வர்த்தகர்கள் கொள்முதல் செய்தனர். இதே நிலை தொடர்ந்தால், ஆண்டு இறுதியில், கடந்த ஆண்டை விட, 108 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தில் ஏற்றம் காணும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)