கட்டுமான திட்டங்களுக்கு 2 நாட்களில் ஆய்வறிக்கைகட்டுமான திட்டங்களுக்கு 2 நாட்களில் ஆய்வறிக்கை ... ஜி.எஸ்.டி., எதிர்பார்ப்பால் விசைத்தறி ஜவுளி தேக்கம் ஜி.எஸ்.டி., எதிர்பார்ப்பால் விசைத்தறி ஜவுளி தேக்கம் ...
‘அரசுக்கு ரூ.656 கோடி பங்கு வழங்க வேண்டும்’; ஏ.ஏ.ஐ.,க்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2019
07:05

புதுடில்லி: மத்­திய அரசு மேற்­கொண்ட, 656 கோடி ரூபாய் மூல­த­னத்­திற்கு, பங்­கு­கள் வழங்­கு­மாறு, இந்­திய விமான நிலை­யங்­கள் ஆணை­ய­மான, ஏ.ஏ.ஐ., க்கு, மத்­திய நிதி­ய­மைச்­சம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: மத்­திய அர­சின், 100 சத­வீத பங்கு மூல­த­னத்­து­டன், 1995, ஏப்.,1ல், பொதுத் துறை நிறு­வ­ன­மான, ஏ.ஏ.ஐ., உரு­வாக்­கப்­பட்­டது. இத­னு­டன், ஏற்­கெ­னவே செயல்­பட்டு வந்த தேசிய விமான நிலை­யங்­கள் ஆணை­யம் மற்­றும் சர்­வ­தேச விமான நிலை­யங்­கள் ஆணை­யம் ஆகி­யவை இணைக்­கப்­பட்­டன. அப்­போது, மத்­திய அரசு மேற்­கொண்ட, 656 கோடி ரூபாய் மூல­த­னத்­திற்கு நிக­ராக, பங்­கு­களை வழங்­கு­மாறு, ஏ.ஏ.ஐ.,க்கு, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

பங்கு ஒதுக்­கீடு முடிந்­த­பின், நிறு­வ­னச் சட்­டத்­தின் கீழ், ஏ.ஏ.ஐ., கொண்டு வரப்­படும். இதை­ய­டுத்து, பங்­கு­களை திரும்­பப் பெறு­வது அல்­லது பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் இணைப்­பது உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­கள் மூலம், மூல­த­னத்தை மத்­திய அரசு திரும்­பப் பெறும் என, தெரி­கிறது. பல ஆண்­டு­க­ளாக, ஏ.ஏ.ஐ., அதன் லாபத்­தில், 30 சத­வீ­தத்தை மட்­டும், மத்­திய அர­சுக்கு ‘டிவி­டெண்ட்’ ஆக வழங்கி வந்­தது.

இந்­நி­லை­யில், மூல­தன மறு­சீ­ர­மைப்பு கொள்­கைப்­படி, பொதுத் துறை நிறு­வ­னங்­கள், அதி­க­பட்ச டிவி­டெண்டை, மத்­திய அர­சுக்கு வழங்க வேண்­டும் என, மத்­திய அரசு வலி­யு­றுத்­தி­யது. அதன்­படி, 2017 -– 18ம் நிதி­யாண்­டில், ஈட்­டிய, 2,800 கோடி ரூபாய் லாபம் முழு­வ­தை­யும், ஏ.ஏ.ஐ., மத்­திய அர­சுக்கு வழங்கி விட்­டது. இவ்­வாறு அவர் கூறி­னார். இந்­திய விமான நிலை­யங்­கள் ஆணை­யம், 125 விமான நிலை­யங்­க­ளின் பரா­ம­ரிப்பு, மேம்­பாடு உள்­ளிட்ட பணி­களை மேற்­கொண்டு வரு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)