முட்டை விலை  390 காசுகளாக நிர்ணயம் முட்டை விலை 390 காசுகளாக நிர்ணயம் ...  ஜி.எஸ்.டி., பிரிவுகளை இணைக்க வாய்ப்பில்லை ஜி.எஸ்.டி., பிரிவுகளை இணைக்க வாய்ப்பில்லை ...
ஊதியம் ஒழுங்காக வரும் பி.எஸ்.என்.எல்., உத்தரவாதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2019
07:04

புதுடில்லி: ‘இனி, ஊதியம் ஒழுங்காக வழங்கப்படும்’ என, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

இந்நிறுவனம், நிதி நெருக்கடி காரணமாக, கடந்த பிப்ரவரியில், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கலை சந்தித்தது.இதையடுத்து, மத்திய அரசு, இந்நிறுவனத்திற்கு, 3,500 கோடி ரூபாய் வங்கி உத்தரவாத கடன் பெற, ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உடன், 1,500 கோடி ரூபாய் கடன் பெற, பி.எஸ்.என்.எல்., ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் தலைவர், அனுபம் ஸ்ரீவத்சவா பேசியதாவது: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உடன், குறுகிய கால கடனுக்கு ஒப்பந்தம் செய்துள்ளோம். இது தவிர, எஞ்சிய, 2,000 கோடி ரூபாய், இதர வங்கிகளிடம், ஜூலையில் பெறப்படும்.இத்துடன், மொபைல் போன், பிராட்பேண்ட் உள்ளிட்ட சேவைகள் வாயிலான வருவாயும் கிடைக்கும். இதன் மூலம், 1.68 லட்சம் ஊழியர்களுக்கு, இம்மாத ஊதியம், குறிப்பிட்ட நாளில் வழங்கப்படும். இனி, ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)