பதிவு செய்த நாள்
09 ஜூன்2019
02:58
சென்னை:எல்.ஐ.சி.,
வளர்ச்சி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
உழைப்புக்கு ஏற்ற ஊதியம், வியாபாரத்துக்கு ஏற்ற ஊக்கத் தொகை
உள்ளிட்ட பல சலுகைகளைத் தரக்கூடிய, சிறப்பு வாய்ந்த பணி, இதுவாகும்.
மேலும், எல்.ஐ.சி.,யின் உயர்பதவிக்கு, விரைவாகசென்றடையவும்
இவ்வேலை வாய்ப்பு உதவும். வாழ்க்கையில் உயர்நிலையை அடைய
விரும்புபவர்களும், சவாலான விற்பனை சந்தர்ப்பங்களை
வேண்டுபவர்களுக்கும், இவ்வேலை வாய்ப்பு மிகச் சிறந்ததொரு
வாய்ப்பாகும்.
இந்தப் பணி, 100 சதவீதம் வணிகத்திறனை
அடிப்படையாகக் கொண்ட ஒன்றாகும். வருமானம், ஊக்கத்தொகை, பணி
உயர்வு போன்ற வாய்ப்புகள் இருப்பதால், இது ஒரு வணிகம் சார்ந்த
உன்னதமான பணி வாய்ப்பாகும்.
மேலும், அதிக விவரங்கள் தேவைப்படின், www.licindia.in வலைதளத்தில்பார்க்கலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|