கூகுளை பின்தள்ளிய ‘அமே­சான்’ நிறுவனம்கூகுளை பின்தள்ளிய ‘அமே­சான்’ நிறுவனம் ...  கடனை அடைப்பதில் அனில் அம்பானி தீவிரம்:14 மாதங்களில் 35,400 கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்பட்டது கடனை அடைப்பதில் அனில் அம்பானி தீவிரம்:14 மாதங்களில் 35,400 கோடி ரூபாய் திரும்ப ... ...
ஜி.டி.பி., மிகைப்படுத்தப்பட்டதா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2019
23:44

புதுடில்லி:நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2.5 சதவீதம் அளவுக்கு,
மிகைப்படுத்தி மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக, முன்னாள் தலைமை பொருளாதார
ஆலோசகர், அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.



ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அளித்துள்ள ஆராய்ச்சிக் கட்டுரையில், அவர்
குறிப்பிட்டுள்ளதாவது:மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2011- - -12 மற்றும் 2016 - -17 ஆகிய நிதியாண்டுகளில், 7 சதவீதம் அளவுக்கு இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால்,
4.5 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி இருந்திருக்க வேண்டும். இந்த மிகைப்படுத்தலுக்கு காரணம், ஜி.டி.பி.,யை அளவிடும் முறையில் மாற்றம் செய்யப்பட்டது தான்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



அதிகரிக்கப்பட்ட பதவிக்காலம் மே, 2019ம் ஆண்டு வரை இருந்த நிலையில், அரவிந்த் சுப்ரமணியன், கடந்த ஆண்டு ஆகஸ்டில் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)