கடனை அடைப்பதில் அனில் அம்பானி தீவிரம்:14 மாதங்களில் 35,400 கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்பட்டது கடனை அடைப்பதில் அனில் அம்பானி தீவிரம்:14 மாதங்களில் 35,400 கோடி ரூபாய் திரும்ப ... ...  சில்லரை விலை பணவீக்கம்:  7 மாதங்களில் இல்லாத உயர்வு சில்லரை விலை பணவீக்கம்: 7 மாதங்களில் இல்லாத உயர்வு ...
தொழில் துறை உற்பத்தி உயர்வு ஏப்ரல் மாதத்தில் 3.4 சதவீதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
23:12

புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வளர்ச்சி ஆகும்.



ஏப்ரலில் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சிக்கு எரிசக்தி உற்பத்தி, சுரங்க உற்பத்தி ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றம் முக்கிய காரணமாகும். இந்த இரு பிரிவிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில், தொழில் துறை உற்பத்தி, 4.9 சதவீதமாக அதிகரித்திருந்தது.



சுரங்க துறை, கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்த 3.8 சதவீதத்தை விட, அதிகரித்து, 5.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.எரிசக்தி துறை, கடந்த ஆண்டு ஏப்ரலில், 2.1 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டு ஏப்ரலில், 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முன், கடந்த ஆண்டு அக்டோபரில், தொழில் துறை உற்பத்தி, 8.4 சதவீதமாக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)