வர்த்தகப் போர் வழங்கிய வாய்ப்பு; 350 பொருட்களின் ஏற்றுமதிக்கு வாய்ப்பு அதிகரிப்புவர்த்தகப் போர் வழங்கிய வாய்ப்பு; 350 பொருட்களின் ஏற்றுமதிக்கு வாய்ப்பு ... ... ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தரை தட்டிய பங்குகள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தரை தட்டிய பங்குகள் ...
காதி துணி உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
07:14

புது­டில்லி: நாட்­டின் மொத்த ஜவுளி மில் உற்­பத்­தி­யில், காதி துணி­களின் பங்கு, ஐந்து ஆண்­டு­களில், இரண்டு மடங்கு அதி­க­ரித்­துள்­ளது.

இது ­கு­றித்து, காதி மற்­றும் கிராம தொழில் ஆணை­யத்­தின் அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது: மொத்த ஜவுளி மில் உற்­பத்­தி­யில், காதி துணி­களின் பங்கு, கடந்த நிதி­யாண்­டில், 8.49 சத­வீ­த­மா­கும். மில் ஜவுளி உற்­பத்தி, 2014 – 15 நிதி­யாண்­டில், 24,860 லட்­சம் சதுர மீட்­ட­ராக இருந்­தது. இதுவே காதி துணி உற்­பத்தி, 1,054 லட்­சம் சதுர மீட்­ட­ராக இருந்­தது. இது, 4.23 சத­வீ­த­மா­கும். 2018-_19 நிதி­யாண்­டில், மில் ஜவுளி உற்­பத்தி, 20,120 லட்­சம் சதுர மீட்­ட­ராக குறைந்­தது. காதி, 1,708 லட்­சம் சதுர மீட்­ட­ராக அதி­க­ரித்­தது. காதி­யின் பங்கு, 8.49 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)