வாராக் கடன் வசூலுக்கு வருமான வரி துறை உதவிவாராக் கடன் வசூலுக்கு வருமான வரி துறை உதவி ...  இரண்டே ஆண்டில் நல்ல காலம்  இரண்டே ஆண்டில் நல்ல காலம் ...
‘நிடி ஆயோக்’ அமிதாப் காந்த் பதவி காலம் நீட்டிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2019
07:01

புதுடில்லி: நிடி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி, அமிதாப் காந்தின் பதவிக் காலம், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிடி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியாக, அமிதாப் காந்த், 2016ம் ஆண்டு, பிப்ரவரி, 17ல் நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளாகும். இரண்டாண்டுகள் நிறைவுற்றதும், அவருக்கு ஜூன், 30ம் தேதி வரை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது அவரது பதவிக் காலம் முடிவடைய இருக்கும் நிலையில், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு, அதாவது, 2021ம் ஆண்டு ஜூன், 30ம் தேதி வரை, பணிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை நியமனங்கள் குழு, ஏற்கனவே உள்ள நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யாமல், இந்த பணிக் கால நீட்டிப்புக்கான ஆணையை வழங்கி உள்ளது.அமிதாப் காந்த், நிடி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்பதற்கு முன், தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் செயலராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)