நிதியமைச்சரின் அறிவிப்புக்கு பின்னணி காரணம் இதுதான் நிதியமைச்சரின் அறிவிப்புக்கு பின்னணி காரணம் இதுதான் ...  தொழிற்சாலைகள் எண்ணிக்கை தமிழகத்துக்கு கிடைத்தது முதலிடம் தொழிற்சாலைகள் எண்ணிக்கை தமிழகத்துக்கு கிடைத்தது முதலிடம் ...
தொழிற்சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2019
23:35

தமி­ழக அர­சின் நிலம் கைய­கப்­ப­டுத்­தும் சட்­டத்தை, உயர் நீதி­மன்­றம் ரத்து செய்­துள்­ள­தால், தொழிற்­சா­லை­க­ளுக்­காக கைய­கப்­ப­டுத்த இருந்த, 10 ஆயி­ரம் ஏக்­கர் நிலம் எடுக்­கும் பணி பாதிக்­கப்­பட்­டுள்­ளது.



அரசு திட்­டங்­க­ளுக்­காக கைய­கப்­ப­டுத்­தப்­படும் தனி­யார் நிலங்­க­ளுக்கு, நியா­ய­மான இழப்­பீடு வழங்­கும் வகை­யில், ‘நியா­ய­மான இழப்­பீடு, வெளிப்­ப­டைத் தன்மை, மறு­வாழ்வு மற்­றும் மறு குடி­ய­மர்வு’ என்ற சட்­டத்தை, 2013ல், மத்­திய அரசு நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது.




புதிய சட்­டத்­தில் இருந்து, மாநில அர­சின் நிலம் கைய­கப்­ப­டுத்­தும் சட்­டங்­க­ளான, மாநில நெடுஞ்­சா­லை­கள் சட்­டம், தொழில் பயன்­பாட்­டிற்­கான நிலம் கைய­கப்­ப­டுத்­தும் சட்­டம் மற்­றும் ஹரி­ஜன் நலச் சட்­டம் போன்ற சட்­டங்­க­ளுக்கு விலக்கு பெறும் வகை­யில், 2015ல், 105 (அ) என்ற புதிய சட்­டப் பிரிவை தமி­ழக அரசு சேர்த்­தது.



இந்­நி­லை­யில், தமி­ழக அரசு இயற்­றிய புதிய பிரிவை ரத்து செய்து, சென்னை, உயர் நீதி­மன்­றம் சமீ­பத்­தில் உத்­த­ர­விட்­டது.இதன்­படி, கைய­கப்­ப­டுத்­தும் பணி­கள் முடிந்­தி­ருந்­தால், இந்த தீர்ப்பு பொருந்­தாது என­வும் குறிப்­பி­டப்­பட்­டுஉள்­ளது.இது குறித்து, தொழில் துறை அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது:



நீதி­மன்ற உத்­த­ர­வை­ய­டுத்து, 2013, ஆக.,க்கு பின், நிலம் கைய­கப்­ப­டுத்த மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள பணி­கள் அனைத்­தும் பாதிக்­கப்­பட்­டுள்ளன.இத­னால், 10 ஆயி­ரம் ஏக்­கர் நிலம் கைய­கப்­ப­டுத்த முடி­யாத சூழல் ஏற்­பட்­டுள்­ளது.தொழிற்­சா­லை­கள் அமைக்க போதி­ய நிலம் இருந்­தால் மட்­டுமே, பெரு நிறு­வ­னங்­கள் தமி­ழ­கத்­தில் முத­லீடு செய்ய முன் வரு­ம்.இவ்­வாறு, அவர்­கள் கூறி­னர்.


– நமது நிரு­பர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)