இரண்டாக பிரிகிறது ‘கெயில் இந்தியா’இரண்டாக பிரிகிறது ‘கெயில் இந்தியா’ ... இரண்டு ஆண்டுகளில் இல்லாத சரிவு : மொத்த விலை பணவீக்கம் 2.02 சதவீதமாக குறைந்தது இரண்டு ஆண்டுகளில் இல்லாத சரிவு : மொத்த விலை பணவீக்கம் 2.02 சதவீதமாக ... ...
உச்சத்தை தொட்டது ‘இன்போசிஸ்’ பங்கு விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
03:09

புதுடில்லி:தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் பங்குகள் விலை, நேற்று, 7.20 சதவீதம் அதிகரித்தது.நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், எதிர்பார்த்ததற்கும் மேலாக, இன்போசிஸ் நிறுவனம் அதிக நிகர லாபம் ஈட்டியதால், இந்நிறுவனத்தின் பங்குகள் விலை, நேற்று, 7.20 சதவீதம் அதிகரித்தது.
இதன் காரணமாக, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பில், 17 ஆயிரத்து, 636 கோடி ரூபாய் அதிகரித்தது.நேற்று, இந்நிறுவனத்தின் பங்கு விலை, மும்பை பங்குச் சந்தையில், 779.45 ரூபாயாக நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில், 779.40 ரூபாயாக நிலைபெற்றது.வர்த்தகத்தின் இடையே, பங்கின் விலை, 781.40 ரூபாயை எட்டியது. இது, இந்நிறுவன பங்கின், 52 வார அதிகமாகும்.நேற்றைய உயர்வின் காரணமாக, இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 17 ஆயிரத்து, 636 கோடி ரூபாய் அதிகரித்து, 3.35 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)