எஸ்.பி.ஐ., வங்கிக்கு7 கோடி ரூபாய் அபராதம் எஸ்.பி.ஐ., வங்கிக்கு7 கோடி ரூபாய் அபராதம் ...  ‘மைண்டு டிரீ’ நிறுவனத்திற்கு ‘எல் அண்டு டி’  வாக்குறுதி ‘மைண்டு டிரீ’ நிறுவனத்திற்கு ‘எல் அண்டு டி’ வாக்குறுதி ...
உயர்வு அடைந்த சென்செக்ஸ் 234 புள்ளிகள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
04:16

புதுடில்லி: நேற்று, மும்பை பங்குச் சந்தை குறியீடான, சென்செக்ஸ், 234 புள்ளிகள் அதிகரித்து, 39,131.04 புள்ளிகளாக உயர்வு பெற்றது.

‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், யெஸ் பேங்க், எல் அண்டு டி இன்போசிஸ்’ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை, தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகரித்ததன் காரணமாக, சந்தை இந்த உயர்வை சந்தித்தது. தேசிய பங்குச் சந்தை குறியீடான, நிப்டியும், 74.25 புள்ளிகள் அதிகரித்து, 11,662.60 புள்ளிகளில் முடிவுற்றது. மேலும், வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 11,670.05 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக, 11,573.95 புள்ளிகளையும் தொட்டது.

யெஸ் பேங்க் நிறுவன பங்குகள் விலை, நேற்று, 14 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, என்.டி.பி.சி., பவர்கிரிட், டாடா ஸ்டீல் ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்டவையும் உயர்வை சந்தித்தன. ‘டி.சி.எஸ்., எச்.சி.எல்., டெக், கோட்டக் பேங்க், டெக் மகிந்திரா பார்தி ஏர்டெல்’ ஆகியவை சரிவை சந்தித்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)