ஜி.எஸ்.டி., மேலும் எளிமையாக்கப்படும் ஜி.எஸ்.டி., மேலும் எளிமையாக்கப்படும் ...  புதிய செல்டாஸ் எஸ்.யு.வி., ‘கியா மோட்டார்ஸ்’ அறிமுகம் புதிய செல்டாஸ் எஸ்.யு.வி., ‘கியா மோட்டார்ஸ்’ அறிமுகம் ...
சிறு துளி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
03:02

ஏர் இந்தியா பாக்கிஏர் இந்தியா நிறுவனம் எரிபொருள் வகைக்கு, 4,500 கோடி ரூபாய் கடன் வைத்திருப்பதாகவும், 90 நாட்களில் தரவேண்டிய பணத்தை, 200 நாட்கள் ஆன பிறகும் தருவதில்லை எனவும், எண்ணெய் நிறுவனங்கள் குற்றம் சாட்டி உள்ளன.
எஸ்.பி.ஐ., வட்டி குறைப்புஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதன் நிரந்தர வைப்புத் தொகைக்கு வழங்கப்படும் வட்டியை, 0.5 சதவீதம் வரை குறைத்து அறிவித்துள்ளது. இதனால், இத்தகைய வைப்புத் தொகை மூலம் வாடிக்கையாளர்கள் பெறும், வருமானம் குறையும்.கைகோர்த்த கரூர் வைஸ்யாகரூர் வைஸ்யா வங்கியுடன் சேர்ந்து பேங்க் அஸ்யூரன்ஸ் பிரிவில் களம் இறங்கியுள்ளது டிஜிட் இன்ஷூரன்ஸ் நிறுவனம். இதன் மூலம் சிறு, நடுத்தர நிறுவனங்களின் காப்பீட்டு தேவையை பூர்த்தி செய்யும் வழக்கமான திட்டங்களிலிருந்து மாறுபட்டு, புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
திரும்ப பெறுகிறது மாருதிமாருதி சுசூகி நிறுவனம், 40 ஆயிரத்து, 618, ‘வேகன் ஆர்’ வாகனங்களை, அதன் எரிபொருள் பாகத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னையை சரிசெய்வதற்காக, திரும்ப பெற்றுக் கொள்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)