பொருளாதாரம் குறித்து வங்கிகள் தீவிர ஆலோசனை பொருளாதாரம் குறித்து வங்கிகள் தீவிர ஆலோசனை ... புதிய உச்சம்: தங்கம் விலை சவரன் ரூ.640 உயர்வு புதிய உச்சம்: தங்கம் விலை சவரன் ரூ.640 உயர்வு ...
ஜி.எஸ்.டி., போலி பில் 4 மாதத்தில் 60 வழக்குகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
03:09

சென்னை, ஆக. 24–போலியாக, ஜி.எஸ்.டி., பில் தயாரித்து மோசடி செய்தது தொடர்பாக, சென்னையில், கடந்த நான்கு மாதங்களில், 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜி.எஸ்.டி., அமலுக்கு பின், போலி பில்கள் வாயிலாக, சலுகைகள் பெறுவது அதிகரித்து வருகிறது. போலி பில் தயாரிப்பதற்காக, ஜி.எஸ்.டி., பதிவு எண் பெற்று, போலி நிறுவனங்கள் துவங்கப்படுகின்றன.இவற்றை தடுக்கும் விதமாக, கடந்த நிதி ஆண்டில் மட்டும், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்; 400 கோடி ரூபாய் வரி ஏய்ப்பும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மூன்று மாதத்தில் மட்டும், 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:ஏப்., முதல், ஜூலை வரையில், 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம், 80க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிக தொகையை மோசடி செய்திருந்தால், அவர்கள் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)