சில்­லரை விலை பண­வீக்­கம்சில்­லரை விலை பண­வீக்­கம் ...  அன்னிய செலாவணி கடன் ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை அன்னிய செலாவணி கடன் ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை ...
நிதித் துறை செயலருடன் வங்கி தலைவர்கள் சந்திப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2019
23:20

புதுடில்லி:பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களை, நிதித்துறை செயலர், ராஜிவ் குமார், 19ம் தேதியன்று சந்திக்கிறார்.



இந்த சந்திப்பின்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உதவுவதற்காக, பொதுத்துறை வங்கிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பை அடுத்து, வங்கிகளின் வட்டிவிகிதங்கள் குறித்தும் பேசப்படும் என தெரிகிறது.நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாகவும், இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது.



மேலும், இந்த சந்திப்பின் போது, வட்டி குறைப்பு, கடன் வழங்கலை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் அலசப்படும் என தெரிகிறது.மேலும், ரிசர்வ் வங்கியின், ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்ட புதிய கடன்களை அறிமுகம் செய்து, புதிதாக கடன் வாங்குபவர்களை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)