வர்த்தகம் » சந்தையில் புதுசு
எகிறும் எதிர்பார்ப்பில் 'ஒன்பிளஸ் டிவி'
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 செப்2019
06:47
செப்., 26ல், இந்தியாவில் அறிமுகமாகும், 'ஒன்பிளஸ் டிவி' குறித்த எதிர்பார்ப்பு, அதிகரித்து வருகிறது.இந்த, 'டிவி' குறித்த பல்வேறு தகவல்கள் படையெடுத்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, ஸ்மார்ட் போனும், 'டிவி'யும் இணைந்து செயல்படுவது பற்றி, அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஒன்பிளஸ், 'டிவி'க்கான புதிய செயலியை நிறுவனம் வடிவமைத்திருப்பதாகவும், அதன் மூலம் ஸ்மார்ட் போனிலிருந்து அனைத்து விதமான கட்டளைகளையும், 'டிவி'க்கு கொடுக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், 'டிவி'யில் எழுத்துகளை தட்டச்சு செய்வதற்கு, ஸ்மார்ட் போனை பயன்படுத்திக் கொள்ளலாம். பிறகு, எதற்கு தனியாக, 'ரிமோட்' கொடுக்கின்றனர் என்று தெரியவில்லை!
Advertisement
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 22,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 22,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 22,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 22,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 22,2019
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!