பங்கு ஈவுத்தொகை  முதல்வரிடம் ஒப்படைப்பு பங்கு ஈவுத்தொகை முதல்வரிடம் ஒப்படைப்பு ...  பிரதமர் மோடிக்கு வால்மார்ட் கடிதம் பிரதமர் மோடிக்கு வால்மார்ட் கடிதம் ...
பங்கு வெளியீட்டில் உஜ்ஜிவன் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2019
07:05

புதுடில்லி: உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி அனுமதி வழங்கி உள்ளது.

நுண்கடன் வழங்கும் சேவையில் ஈடுபட்டு வரும், உஜ்ஜிவன் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்துக்கு சொந்தமான, உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், 1,200 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக பங்கு வெளியீட்டு வருகிறது. இதற்கு அனுமதி கேட்டு, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இவ்வங்கி செபிக்கு விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து, செபி தற்போது அனுமதி வழங்கி உள்ளது. இந்நிறுவனம், 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட புதிய பங்குகளை வெளியிடும் என தெரிகிறது.

பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை கொண்டு, நிறுவனத்தின் மூலதன அடிப்படையை அதிகரித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில், உஜ்ஜிவன் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம், 300 கோடி ரூபாய் நிதியை திரட்டியது. இப்போது உஜ்ஜிவன் வங்கி, நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)