தொடர்ந்து மூன்றாவது மாதமாக தொழில் துறை உற்பத்தி சரிவு தொடர்ந்து மூன்றாவது மாதமாக தொழில் துறை உற்பத்தி சரிவு ... வளர்ச்சி 5.6 சதவீதம் குறைத்து அறிவித்தது மூடிஸ் வளர்ச்சி 5.6 சதவீதம் குறைத்து அறிவித்தது மூடிஸ் ...
சில்லரை விலை பணவீக்கம் 3 ஆண்டுகளில் இல்லாத உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2019
23:54

புதுடில்லி:கடந்த நவம்பர் மாதத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில், சில்லரை விலை பணவீக்கம், 5.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த பணவீக்க உயர்வுக்கு, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து, தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:நவம்பர் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், 5.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு நவம்பரில், 2.33 சதவீதமாக குறைந்து இருந்தது. நடப்பு ஆண்டு அக்டோபரில், 4.62 சதவீதமாக இருந்தது.

நடப்பு ஆண்டு நவம்பர் மாதத்தில், உணவுப் பொருட்கள் பிரிவின் சில்லரை பணவீக்கம், 10.01 சதவீதம் அதிகரித்துள்ளது. அக்டோபரில் இது, 7.89 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு நவம்பரில், மைனஸ் 2.61 சதவீதமாக இருந்தது. இதற்கு முன் சில்லரை விலை பணவீக்கம், 2016ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அதிகமாக இருந்தது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)