பங்கு வெளியீடு: ஐ.ஆர்.எப்.சி., விண்ணப்பம் பங்கு வெளியீடு: ஐ.ஆர்.எப்.சி., விண்ணப்பம் ...  பங்கு வெளியீட்டில் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் பங்கு வெளியீட்டில் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஐ.டி.ஐ., நிறுவனம் தொடர் பங்கு வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2020
03:26

புதுடில்லி: அரசுக்கு சொந்தமான, ஐ.டி.ஐ., நிறுவனம், தொடர் பங்கு வெளியீட்டுக்கு, 24ம் தேதியன்று வருகிறது.

இந்நிறுவனம், தொடர் பங்கு வெளியீட்டின் மூலம், 1,600 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக, 18 கோடி பங்குகளை, இந்நிறுவனம் விற்பனை செய்ய இருக்கிறது. மேலும், அதன் ஊழியர்களுக்காக, 18 லட்சம் பங்குகளை ஒதுக்கி உள்ளது. இந்த பங்கு வெளியீடு, இம்மாதம், 24ம் தேதி துவங்கி, 28ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த பங்கு வெளியீட்டில், ஒரு பங்கின் விலை எவ்வளவு என்பது குறித்து, 22ம் தேதியன்று அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்நிறுவனம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில், தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்கி வருகிறது. இதன் வாடிக்கையாளர்களாக, மாநில அரசுகள், ராணுவம், பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., உள்ளிட்டவை இருக்கின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)