வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் மோசடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 ஜன2020
06:01
புதுடில்லி : நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில், கடந்த ஐந்து நிதியாண்டுகளில், 1,000த்துக்கும் மேற்பட்ட மோசடிகள் நடைபெற்றிருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இவ்வங்கிகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, இவ்வாறு தெரிவித்துள்ளது.நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில், கடந்த ஐந்து நிதியாண்டுகளில், 1,000த்துக்கும் மேற்பட்ட மோசடிகள் நடைபெற்றிருக்கின்றன. இந்த மோசடிகளின் மதிப்பு, 221 கோடி ரூபாய்.நாடு முழுவதும் உள்ள, மொத்தம், 1,544 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி, மொத்தம், 4.84 லட்சம் கோடி ரூபாயை வைப்பு நிதியாக கொண்டுள்ளன.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
உங்கள் முதல் சம்பளத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலீடுகள் ஜனவரி 28,2020
முதல்
சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர்,
சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
வாராக் கடன் பிரச்னைகள் தீர்க்கும் முயற்சியில் தீவிரம் ஜனவரி 28,2020
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
வைப்பு நிதி முதலீட்டில் அதிக பலன் பெற வழிகள் ஜனவரி 28,2020
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
ரிசர்வ் வங்கி நிச்சயம் வட்டியை உயர்த்தும் ஜனவரி 28,2020
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
வீடுகள் விலை உயர்வுரிசர்வ் வங்கி அறிக்கை ஜனவரி 28,2020
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!