டிரம்ப் சொல்லித்தரும் பாடம்!டிரம்ப் சொல்லித்தரும் பாடம்! ... உலகின் 3வது பொருளாதாரமாக இந்தியா மாறும்: முகேஷ் அம்பானியின் திடமான பேச்சு  உலகின் 3வது பொருளாதாரமாக இந்தியா மாறும்: முகேஷ் அம்பானியின் திடமான பேச்சு ... ...
கொரானா அச்சம்.... தங்கம் உச்சம் - சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2020
10:57

சென்னை: தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது. இன்று(பிப்., 24) ஒரேநாளில் சவரன் ரூ.752 உயர்ந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒருகிராம் ரூ.94 உயர்ந்து ரூ.4166க்கும், சவரன் ரூ.752 உயர்ந்து ரூ.33,328க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.43,740க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து ரூ.53,300க்கு விற்பனையாகிறது.

விலை ஏற்றம் ஏன்?
கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகளவில் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. இந்தியாவிலும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ளன. இதன்காரணமாக தங்கத்தில் அதிகளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனாலேயே தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விலை ஏற்றம் மேலும் சில நாட்கள் நீடிக்கும் எனவும் தெரிகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)