வர்த்தகம் » பொது
‘மாஸ்டர் கார்டு’ பங்கா விலகல்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 பிப்2020
00:35
லண்டன்: கடன் அட்டை உள்ளிட்ட நிதி சேவைகளை வழங்கும், ‘மாஸ்டர் கார்டு’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பங்கா, அடுத்த மாதம் முதல், அந்த பொறுப்பிலிருந்து விலக உள்ளார். அந்த பொறுப்புக்கு, அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருக்கும் மைக்மேல் மெய்பாக், நியமிக்கப்பட உள்ளார்.
இந்தியரான அஜய் பங்கா, மாஸ்டர் கார்டு நிறுவனத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை பொறுப்பில் உள்ளார். அவரின் பதவிக் காலத்தில், இந்த நிறுவனத்தின் வருவாய், மூன்று மடங்கு பெருகியுள்ளது. சீக்கியரான அஜய் பங்கா, மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் செயல் தலைவராக, சில காலம் தொடர்வார் என அந்த நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.தொழில்
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 27,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 27,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 27,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 27,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!