நிதியாண்டு கணக்கு முடிப்பு தெளிவுபடுத்திய வங்கி அதிகாரிகள் நிதியாண்டு கணக்கு முடிப்பு தெளிவுபடுத்திய வங்கி அதிகாரிகள் ...  சிக்கலான நிலையிலும் அரங்கேறிய வங்கிகள் இணைப்பு நடவடிக்கை சிக்கலான நிலையிலும் அரங்கேறிய வங்கிகள் இணைப்பு நடவடிக்கை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பஞ்சாப் நேஷனல் பேங்க் புதிய லோகோ தயார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2020
04:46

புதுடில்லி: பஞ்சாப் நேஷனல் பேங்க், நாளை முதல், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, பெரிய வங்கியாக உருவெடுக்கிறது.

இந்த மூன்று வங்கிகளின் இணைப்பை அடுத்து, பஞ்சாப் நேஷனல் பேங்க், நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய வங்கியாக மாறுகிறது. இந்த மாற்றத்தின் தொடர்ச்சியாக, பஞ்சாப் நேஷனல் பேங்க், புதிய லோகோவை உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.இந்த புதிய லோகோ, மூன்று வங்கிகளின் தனித்துவமான அடையாளங்களை கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பை முன்னிட்டு, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகியவை, புதிதாக ஒரு பெயரை சூட்ட வேண்டும் என, கோரிக்கை வைத்து வந்தன. ஆனால், அந்த கோரிக்கை ஏற்கபடவில்லை.வங்கியின் லோகோவில் மாற்றம் செய்து, அதில் மூன்று வங்கிகளின் தனித்துவமான அடையாளங்கள் இருக்குமாறு உருவாக்கப்பட்டிருப்பதாக பஞ்சாப் நேஷனல் பேங்க் அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)