வாகன துறை எழுச்சியடைய 6 ஆண்டு ஆகும் வாகன துறை எழுச்சியடைய 6 ஆண்டு ஆகும் ...  ஊரடங்கை நீட்டிப்பது உதவாது ஆனந்த் மகிந்திரா கருத்து ஊரடங்கை நீட்டிப்பது உதவாது ஆனந்த் மகிந்திரா கருத்து ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டாடா சரித்திரத்தில் சம்பள குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2020
23:56

புதுடில்லி:டாடா குழுமத்தின் சரித்திரத்தில், முதன்முறையாக, உயர்மட்ட பொறுப்பில் இருப்போரின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.

டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டி.சி.எஸ்., டாடா பவர் டிரென்ட், டாடா இண்டர்நேஷனல், டாடா கேப்பிட்டல், வோல்டாஸ் உள்ளிட்ட டாடா குழுமத்தை சேர்ந்த, தலைமை செயல் அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்கள் ஆகியோரின் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, இக்குழுமத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:டாடா குழுமத்தின் சரித்திரத்தில், இதுவரை இல்லாத வகையில், முதன் முதலாக, உயர் பொறுப்புகளில் இருப்பவர்களுடைய ஊதியம், 20 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுஉள்ளது.

முதலில், டி.சி.எஸ்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் கோபிநாதனின் ஊதியம் குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.ஊழியர்களை பாதுகாப்பதில் எப்போதுமே டாடா நிறுவனம் முன்மாதிரியாக இருக்கும். மாற்றங்கள் மேலிருந்தே துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)