ரூ.1,000 கோடிக்கு  ஜவுளி உற்பத்தி இழப்பு ரூ.1,000 கோடிக்கு ஜவுளி உற்பத்தி இழப்பு ...  ஆஸி.,க்கு ஆடை ஏற்றுமதியை  மூன்று மடங்கு அதிகரிக்கலாம்! ஆஸி.,க்கு ஆடை ஏற்றுமதியை மூன்று மடங்கு அதிகரிக்கலாம்! ...
வர்த்தகம் » ஜவுளி
ஆயத்த ஆடை துறையில் 5,000 கோடி ரூபாய் முடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2020
23:56

திருப்பூர்:வெளி மாநிலங்களுக்கு தயாரித்து அனுப்பிய ஆடைகளுக்கான தொகை, 5,000 கோடி ரூபாய் வரை முடங்கியுள்ளதால், திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

கொரோனா தாக்கம் இன்னும் குறையாததால், ஒவ்வொரு நிறுவனங்களும், பல லட்சம் முதல் கோடிக்கணக்கான தொகையை, வர்த்தகர்களிடமிருந்து வாங்க முடியாமல் தவிக்கின்றன.திருப்பூர், ‘சைமா’ தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:திருப்பூரில் உள்ள, உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


ஊரடங்கு தளர்வால், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், 6ம் தேதி முதல் மீண்டும் இயக்க துவங்கியுள்ளன. இருப்பினும், வர்த்தகம் இயல்புக்கு திரும்பாததால், திருப்பூர் நிறுவனங்களுக்கு 5,000 கோடி ரூபாய் வரை வராமல் உள்ளது. இதனால் பல நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
திருப்பூர்:உக்ரைன் -– ரஷ்யா போர் எதிரொலியாக, போலந்து வர்த்தகர்கள் ஆடை தயாரிப்பு ஆர்டர்களை ரத்து செய்து ... மேலும்
business news
திருப்பூர்:திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், நடப்பு நிதியாண்டில், 32 ஆயிரம் கோடி ரூபாயை ... மேலும்
business news
திருப்பூர் : நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 71 ஆயிரத்து, 601 கோடி ரூபாயை ... மேலும்
business news
மும்பை : முகேஷ் அம்பானி தலைமையிலான ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ ஜவுளித் துறையை சேர்ந்த ‘திவால்’ நடவடிக்கைக்கு ... மேலும்
business news
திருப்பூர்:‘‘ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற வர்த்தக இலக்கை, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை விரைவில் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)