கொரோனா பாதிப்பு காரணமாக நோக்கியா தொழிற்சாலை மூடல் கொரோனா பாதிப்பு காரணமாக நோக்கியா தொழிற்சாலை மூடல் ...  தங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள் தங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள் ...
‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2020
00:00

வாஷிங்டன்:அமெரிக்க வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ’நாசா’ உருவாக்கிய, ‘வென்டிலேட்டர்’களை, அதற்கு தயாரித்து வழங்குவதற்கான உரிமத்தை, மூன்று இந்திய நிறுவனங்கள் பெற்றுள்ளன.கொ

ரோனா வைரஸ் காரணமாக நோயுற்றவர்களுக்காக, நாசா அமைப்பு, பிரத்யேகமாக இந்த வென்டிலேட்டரை வடிவமைத்துள்ளது. இந்த வென்டிலேட்டர்களை தயாரித்துக் கொடுக்கும் உரிமத்தை, இந்தியாவிலுள்ள மூன்று நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்நிறுவனங்கள் தவிர, மேலும், 18 நிறுவனங்களுக்கும் அதற்கான உரிமையை, நாசா வழங்கி உள்ளது.


இவற்றில் எட்டு, அமெரிக்காவை சேர்ந்தவை. மூன்று, பிரேசிலை சேர்ந்தவை.இந்தியாவில், ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ், பாரத் போர்ஜ், மேதா செர்வோ டிரைவ்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.நாசா வடிவமைத்திருக்கும் இந்த வென்டிலேட்டர், வழக்கமான வென்டிலேட்டர்களைப் போல அல்லாமல், மிகவும் எளியதாக இருக்கும்.மருத்துவ களப்பணிகளின் போதும் எடுத்து சென்று பயன்படுத்தும் வகையில் இவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளவும் முடியும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)