இறக்குமதி சாரா உற்பத்தி ஜவுளித்துறைக்கு ஊக்குவிப்புஇறக்குமதி சாரா உற்பத்தி ஜவுளித்துறைக்கு ஊக்குவிப்பு ...  வளர்ச்சி பாதைக்கு திரும்பும் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ...
வர்த்தகம் » ஜவுளி
முக கவச தயாரிப்புக்கு ‘நான் ஓவன்’ துணி ஏற்றுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2020
22:49

திருப்பூர்:முக கவசம் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும், ‘நான் ஓவன்’ துணியை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\

கொரோனா பரவல் காரணமாக, முழு பாதுகாப்பு கவச உடைகள் (பி.பி.இ.,) ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. உற்பத்தியில் தன்னிறைவை எட்டியதையடுத்து, கடந்த மாதம், மாதத்துக்கு, 50 லட்சம் பி.பி.இ.,கள் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.மேலும், ‘ரேயான், நைலான், பாலியஸ்டர், விஸ்கோஸ்’ என, ஓவன் துணிகளால் ஆன கலப்பு மற்றும் பின்னல் வகையிலான மருத்துவப் பயன்பாடு அல்லாத முகக்கவசங்கள் ஏற்றுமதிக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், முகக் கவசம் மற்றும் முழுப் பாதுகாப்புக் கவச உடைகள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும், ‘நான் ஓவன்’ துணி ஏற்றுமதிக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், 25 – 70 ஜி.எஸ்.எம்., (1 சதுர மீட்டருக்கான கிராம்) கொண்ட துணி வகைகளுக்கான ஏற்றுமதிக்கு தடை நீடிக்கிறது.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
திருப்பூர்:உக்ரைன் -– ரஷ்யா போர் எதிரொலியாக, போலந்து வர்த்தகர்கள் ஆடை தயாரிப்பு ஆர்டர்களை ரத்து செய்து ... மேலும்
business news
திருப்பூர்:திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், நடப்பு நிதியாண்டில், 32 ஆயிரம் கோடி ரூபாயை ... மேலும்
business news
திருப்பூர் : நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 71 ஆயிரத்து, 601 கோடி ரூபாயை ... மேலும்
business news
மும்பை : முகேஷ் அம்பானி தலைமையிலான ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ ஜவுளித் துறையை சேர்ந்த ‘திவால்’ நடவடிக்கைக்கு ... மேலும்
business news
திருப்பூர்:‘‘ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற வர்த்தக இலக்கை, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை விரைவில் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)