பதிவு செய்த நாள்
19 செப்2020
20:59
சென்னை:கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கூந்தலுக்கான சாயம் தயாரிக்கும் தொழிலில் உள்ள, ‘வாஸ்மால்’, இரண்டு புதிய கூந்தல் சாயங்களை அறிமுகம் செய்துள்ளது.
இவற்றில், ‘வி.ஏ.எஸ்.எச்.சி.,’ எனும், ‘வாஸ்மால் ஆயுர்பிராஷ் ஷாம்பு ஹேர் கலர்’, மூலிகைச் சாறுகளின் தனித்துவமான கலவையாகும். இதன் மூலம், சில நிமிடங்களில் இயற்கையான அழகிய முடி நிறத்தைப் பெறலாம். இதில், அமோனியா கிடையாது என்பதால், பயமின்றி பயன்படுத்தலாம்.
அடுத்து, ‘வி.எச்.எச்.சி.,’ எனும், ‘வாஸ்மால் ஹென்னா ஹேர் ஆயில்’, கூந்தல் வலிமையாக வளர்வதற்காக, மருதாணி மற்றும் இயற்கை மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மருதாணி என்பது இயற்கையான கண்டிஷனராகும். இந்த இரண்டு தயாரிப்புகளும் வெறும், 10 ரூபாயில் கிடைக்கும். இருபாலருக்கும் ஏற்றது. கறுப்பு மற்றும் பழுப்பு என, இரு வண்ண சாயங்களில் கிடைக்கும்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|