வோடபோன் ஐடியா நிறுவனம் 'வீ' என பெயர் மாற்றம் வோடபோன் ஐடியா நிறுவனம் 'வீ' என பெயர் மாற்றம் ...  ரிலையன்சுக்கு ரூ.7,500 கோடி சில்வர் லேக்ஸ் வழங்கியது ரிலையன்சுக்கு ரூ.7,500 கோடி சில்வர் லேக்ஸ் வழங்கியது ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
வாஸ்மால் நிறுவனத்தின் இரு தயாரிப்புகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2020
20:59

சென்னை:கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கூந்தலுக்கான சாயம் தயாரிக்கும் தொழிலில் உள்ள, ‘வாஸ்மால்’, இரண்டு புதிய கூந்தல் சாயங்களை அறிமுகம் செய்துள்ளது.

இவற்றில், ‘வி.ஏ.எஸ்.எச்.சி.,’ எனும், ‘வாஸ்மால் ஆயுர்பிராஷ் ஷாம்பு ஹேர் கலர்’, மூலிகைச் சாறுகளின் தனித்துவமான கலவையாகும். இதன் மூலம், சில நிமிடங்களில் இயற்கையான அழகிய முடி நிறத்தைப் பெறலாம். இதில், அமோனியா கிடையாது என்பதால், பயமின்றி பயன்படுத்தலாம்.


அடுத்து, ‘வி.எச்.எச்.சி.,’ எனும், ‘வாஸ்மால் ஹென்னா ஹேர் ஆயில்’, கூந்தல் வலிமையாக வளர்வதற்காக, மருதாணி மற்றும் இயற்கை மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மருதாணி என்பது இயற்கையான கண்டிஷனராகும். இந்த இரண்டு தயாரிப்புகளும் வெறும், 10 ரூபாயில் கிடைக்கும். இருபாலருக்கும் ஏற்றது. கறுப்பு மற்றும் பழுப்பு என, இரு வண்ண சாயங்களில் கிடைக்கும்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
மோடோரோலா நிறுவனம் உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போனான எட்ஜ் 30ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. 155 கிராம் எடையில் ... மேலும்
business news
மும்பை:டாடா குழுமம், 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அழகு சாதனப் பொருட்கள் துறையில் கால் பதிக்க திட்டமிட்டு ... மேலும்
business news
புதுடில்லி:இந்திய கடன் சந்தையில், தற்போது மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது, பி.என்.பி.எல்., என சுருக்கமாக ... மேலும்
business news
புதுடில்லி:இந்தியாவில், நடப்பு ஆண்டில் 17.3 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு விடப்படும் என, ‘கவுன்டர்பாயின்ட் ... மேலும்
business news
புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனம் புதிதாக துவங்கி இருக்கும் வணிகமான, ‘ரிலையன்ஸ் நியு எனர்ஜி சோலார்’ நிறுவனம், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)