வெளியேறும் ஹார்லி டேவிட்சன்  முகர்வோர் சங்கம் குற்றச்சாட்டு வெளியேறும் ஹார்லி டேவிட்சன் முகர்வோர் சங்கம் குற்றச்சாட்டு ...  ‘டீசல் கார் வாங்குவதில் பெரிய லாபம் இல்லை’ மாருதி நிர்வாக இயக்குனர் ஷஷாங் ஸ்ரீவாஸ்தவா ‘டீசல் கார் வாங்குவதில் பெரிய லாபம் இல்லை’ மாருதி நிர்வாக இயக்குனர் ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புதிய ‘பிராண்ட்’ வாசகம் ஹூண்டாய் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2020
20:58

சென்னை:ஹூண்டாய் கார் அதன் புதிய பிராண்ட் பிரசாரத்துக்கு, ‘ஸ்மார்ட் இந்தியாவுக்கான ஸ்மார்ட் கார்கள்’ என்ற வாசகத்தை, அறிமுகப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஹூண்டாய் காரின் புதிய பிராண்ட் பிரசாரத்துக்காக, ‘ஸ்மார்ட் இந்தியாவுக்கான ஸ்மார்ட் கார்கள்’ என்ற வாசகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சான்ட்ரோ, நியோஸ், ஆரா போன்ற கார்களின், பல்லாயிரக்கணக்கான ஸ்மார்ட் இந்திய வாடிக்கையாளர்களுக்காக, இந்த வாசகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஹூண்டாய் காம்பேக்ட் வகை கார்கள், அதன் இன்ஜின் வகைகள், கியர் அமைப்பு, எரிபொருள் வகைகள் போன்றவை காரணமாக, வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தி உள்ளது. மேலும், தொழில்நுட்பம், ஸ்டைல் போன்ற சிறப்புகளும், ஹூண்டாய் கார்களை வாங்க வாடிக்கையாளர்களை துாண்டுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)