பதிவு செய்த நாள்
26 செப்2020
20:58
சென்னை:ஹூண்டாய் கார் அதன் புதிய பிராண்ட் பிரசாரத்துக்கு, ‘ஸ்மார்ட் இந்தியாவுக்கான ஸ்மார்ட் கார்கள்’ என்ற வாசகத்தை, அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஹூண்டாய் காரின் புதிய பிராண்ட் பிரசாரத்துக்காக, ‘ஸ்மார்ட் இந்தியாவுக்கான ஸ்மார்ட் கார்கள்’ என்ற வாசகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சான்ட்ரோ, நியோஸ், ஆரா போன்ற கார்களின், பல்லாயிரக்கணக்கான ஸ்மார்ட் இந்திய வாடிக்கையாளர்களுக்காக, இந்த வாசகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஹூண்டாய் காம்பேக்ட் வகை கார்கள், அதன் இன்ஜின் வகைகள், கியர் அமைப்பு, எரிபொருள் வகைகள் போன்றவை காரணமாக, வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தி உள்ளது. மேலும், தொழில்நுட்பம், ஸ்டைல் போன்ற சிறப்புகளும், ஹூண்டாய் கார்களை வாங்க வாடிக்கையாளர்களை துாண்டுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|