வங்கி கடன் வளர்ச்சி 5.66 சதவீதம் அதிகரிப்பு வங்கி கடன் வளர்ச்சி 5.66 சதவீதம் அதிகரிப்பு ... வைப்பு நிதி முதலீட்டை நிர்வகிக்க சிறந்த வழி வைப்பு நிதி முதலீட்டை நிர்வகிக்க சிறந்த வழி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அன்னிய செலாவணி இருப்பு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
22:24

மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த, 16ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 55 ஆயிரத்து, 512 கோடி டாலராக அதிகரித்துள்ளது என, இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


இது, இந்திய மதிப்பில், 41.07 லட்சம் கோடி ரூபாய். மேலும், இது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உயர்வாகும். மதிப்பீட்டு வாரத்தில், அன்னிய பண மதிப்பு அதிகரித்த காரணத்தால், கையிருப்பு இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.


ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த, 9ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 43 ஆயிரத்து, 416 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்து, 40.81 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு வாரத்தில், வெளிநாட்டு பண இருப்பு, 354 கோடி டாலர் அதிகரித்து, 51 ஆயிரத்து, 232 கோடி டாலராக உயர்ந்துள்ளது.


மேலும், தங்கத்தின் இருப்பு மதிப்பு, 8.60 கோடி டாலர் அதிகரித்து, 3,668 கோடி டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் இது, 2.71 லட்சம் கோடி ரூபாய்.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)