சேமிப்பு பணத்தை முதலீடு செய்வது எப்படி? சேமிப்பு பணத்தை முதலீடு செய்வது எப்படி? ...  கடனுக்கான வட்டி: அதிர்ச்சி ஆய்வறிக்கை கடனுக்கான வட்டி: அதிர்ச்சி ஆய்வறிக்கை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரூ.1 லட்சம் கோடியை தாண்டிய ஜி.எஸ்.டி., வசூல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2020
22:17

புது­டில்லி:தொடர்ந்து, இரண்­டா­வது மாத­மாக, நவம்­பர் மாதத்­தி­லும், ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி வசூல், 1 லட்­சம் கோடி ரூபாயை தாண்­டி­யுள்­ளது.
நடப்பு நிதி­யாண்­டில் தொடர்ந்து, ஜி.எஸ்.டி., வசூல், அர­சின் இலக்­குக்­கும் குறை­வாக இருந்து வந்த நிலை­யில், முதன் முறை­யாக, கடந்த அக்­டோ­பர் மாதத்­தில், 1.05 லட்­சம் கோடி
ரூபா­யாக உயர்ந்­தது.இதன் தொடர்ச்­சி­யாக, இரண்­டா­வது மாத­மாக, நவம்­ப­ரில் வசூல்,
1 லட்­சம் கோடி ரூபாயை தாண்டி, 1.04 லட்­சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.கடந்த ஆண்டு நவம்­பர் மாதத்­து­டன் ஒப்­பி­டும்­போது, இந்த ஆண்டு நவம்­ப­ரில் வசூல், 1.4 சத­வீ­தம் அதிகரித்துள்­ளது.


கடந்த, 2019 நவம்­ப­ரில் வசூல், 1.03 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்­தது.கடந்த நிதி­யாண்­டில்,
12 மாதங்­களில், எட்டு மாதங்­களில் வரி வசூல், 1 லட்­சம் கோடி ரூபாய்க்கு மேல் இருந்­தது. ஆனால், நடப்பு நிதி­யாண்­டில், கொரோனா பாதிப்­பு­கள் கார­ண­மாக, வரி வசூல் குறைந்து போனது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)