சேவைகள் துறை வளர்ச்சி நவம்பரில் அதிகரிப்பு சேவைகள் துறை வளர்ச்சி நவம்பரில் அதிகரிப்பு ... ‘ஜியோ’வை முந்திய ‘ஏர்டெல்’ ‘ஜியோ’வை முந்திய ‘ஏர்டெல்’ ...
‘ரிலையன்ஸ் ஜியோ’ வசமானது அனில் அம்பானியின் நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2020
21:24

மும்பை:ரிலை­யன்ஸ் இன்ப்­ரா­டெல் நிறு­வ­னத்­தின் தீர்­மான திட்­டத்தை, தேசிய நிறு­வன சட்ட தீர்ப்­பா­யம் ஏற்­றுக் கொண்­டுள்­ளது. மேலும், இந்­நி­று­வ­னத்­தின் செல்­போன் கோபு­ரங்­கள் உள்­ளிட்ட சொத்­துக்­களை, ரிலை­யன்ஸ் ஜியோ எடுத்­துக் கொள்­ள­லாம் என்­றும், தீர்ப்­பா­யம் தெரி­வித்­துஉள்­ளது.


ரிலை­யன்ஸ் இன்ப்­ரா­டெல், அனில் அம்­பா­னி­யின் தலை­மை­யி­லான, ரிலை­யன்ஸ்
கம்­யூ­னி­கே­ஷன்ஸ் நிறு­வ­னத்­தின், துணை நிறு­வ­ன­மா­கும்.கடன் வழங்­கி­ய­வர்­கள்
ஏற்­றுக்­கொண்ட தீர்­மான திட்­டத்­தின் படி, ரிலை­யன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ் மற்­றும் ரிலை­யன்ஸ் டெலி­காம் இன்ப்­ராஸ்ட்­ரக்­சர் நிறு­வ­னங்­கள், யு.வி., அசெட் ரீகன்ஸ்ட்­ரக்­‌ஷன் நிறு­வ­னத்­துக்கு சென்­று­விடும். செல்­போன் டவர் நிறு­வ­ன­மான, ரிலை­யன்ஸ் இன்ப்­ரா­டெல், ஜியோ வசம் சென்­று­வி­டும்.


இதற்கு, ஜியோ ஏழு ஆண்­டு­கள் அவ­கா­சத்­தில், 20 – 23 ஆயி­ரம் கோடி ரூபாய் வழங்க வேண்­டும்.ரிலை­யன்ஸ் இன்ப்­ரா­டெல் வசம், 43 ஆயி­ரம் செல்­போன் கோபு­ரங்­களும்,
1.72 லட்­சம் கிலோ மீட்­டர் பைபர் வச­தி­யும் உள்­ளது.ரிலை­யன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ்
நிறு­வ­னம், வாங்­கிய கடனை திருப்பி செலுத்த முடி­யா­மல், திவால் நிலைக்கு சென்று­விட்­டது. திவால் நட­வ­டிக்­கைக்கு சென்­ற­போது அதற்கு, 46 ஆயி­ரம் கோடி ரூபாய் கடன்
இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.


தற்­போ­தைய தீர்­மான திட்­டத்­தின்­படி, கடன் வழங்­கி­ய­வர்­க­ளுக்கு, 4,400 கோடி ரூபாய்
கிடைக்­கும் என தெரி­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)