‘ஜியோ’வை முந்திய ‘ஏர்டெல்’‘ஜியோ’வை முந்திய ‘ஏர்டெல்’ ... பெரு நிறுவனங்கள் வங்கி துவங்கலாம் ‘இக்ரா’வின் ஆதரவு குரல் பெரு நிறுவனங்கள் வங்கி துவங்கலாம் ‘இக்ரா’வின் ஆதரவு குரல் ...
இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும் பன்னாட்டு நிதியம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2020
21:08

வாஷிங்­டன்:கொரோனா பர­வல் கார­ண­மாக,கடு­மை­யான பாதிப்­புக்­குள்­ளான இந்­தி­யா­வின் பொரு­ளா­தா­ரம், தற்­போது படிப்­ப­டி­யாக மீட்­சி­ய­டைந்து வரு­வ­தாக, ஐ.எம்.எப்., எனும்,
பன்­னாட்டு நிதி­யம் தெரி­வித்­துஉள்­ளது.

இது குறித்து, நிதி­யத்­தின் தலைமை பேச்­சா­ளர் ஜெர்ரி ரைஸ் மேலும் கூறி­யி­ருப்­ப­தா­வது:
கொரோ­னா­வால் மிகக் கடு­மை­யான பொரு­ளா­தா­ரப் பாதிப்பை கண்­டுள்­ளது, இந்­தியா.
இருப்­பி­னும், தற்­போது பொரு­ளா­தா­ரம், படிப்­ப­டி­யாக மீட்சி கண்டு வரு­கிறது.கடந்த
இரண்­டா­வது காலாண்­டில், அனை­வ­ரின் எதிர்­பார்ப்­புக்­கும் மேலாக அதிக மீட்­சியை அந்­நாடு கண்­டுள்­ளது.


இதற்கு, உற்­பத்தி துறை­யில் ஏற்­பட்ட வளர்ச்­சி­யும், தேவை­கள் அதி­க­ரிப்­பும் கார­ண­மாக அமைந்தது.அடுத்து வரும் காலாண்டு­க­ளி­லும் வளர்ச்சி தொடர்ந்து இருக்­கும் என,
எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அவர்கூறியுள்­ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)